Skip to content
Home » அயோவா பல்கலைக் கழகம்

அயோவா பல்கலைக் கழகம்

கலையும் கட்டங்களும்

அசோகமித்திரனின் ‘ஒற்றன்’ நாவலைப் படித்திருக்கிறீர்களா? அதை முதல் பக்கத்திலிருந்து கடைசிப் பக்கம் வரை வரிசையாகப் படிக்க வேண்டுமென்கிற அவசியம் இல்லை. இஷ்டப்படி எந்த அத்தியாயத்தை வேண்டுமானாலும் முதலில் படிக்கலாம். அதற்குப் பிறகும் மாற்றி மாற்றிப் படிக்கலாம். கடைசியிலிருந்து படித்துக்கொண்டே வரலாம். நடுவிலிருந்து இரண்டு பக்கமும் மாறி மாறிப் பயணம் செய்யலாம். அந்த நாவலின் ஒவ்வொரு அத்தியாயத்தையும் ஒரு தனிச் சிறுகதையாகக் கருதிவிட முடியும். கதையை அல்லாமல், களத்தை மையமாக வைத்த… Read More »கலையும் கட்டங்களும்