Skip to content
Home » ஒற்றன்

ஒற்றன்

கலையும் கட்டங்களும்

அசோகமித்திரனின் ‘ஒற்றன்’ நாவலைப் படித்திருக்கிறீர்களா? அதை முதல் பக்கத்திலிருந்து கடைசிப் பக்கம் வரை வரிசையாகப் படிக்க வேண்டுமென்கிற அவசியம் இல்லை. இஷ்டப்படி எந்த அத்தியாயத்தை வேண்டுமானாலும் முதலில் படிக்கலாம். அதற்குப் பிறகும் மாற்றி மாற்றிப் படிக்கலாம். கடைசியிலிருந்து படித்துக்கொண்டே வரலாம். நடுவிலிருந்து இரண்டு பக்கமும் மாறி மாறிப் பயணம் செய்யலாம். அந்த நாவலின் ஒவ்வொரு அத்தியாயத்தையும் ஒரு தனிச் சிறுகதையாகக் கருதிவிட முடியும். கதையை அல்லாமல், களத்தை மையமாக வைத்த… Read More »கலையும் கட்டங்களும்

ரகசியப் புத்தகம்

நிறையப் படிக்கிறோம். நிறையப் பேரைப் படிக்கிறோம். சிலரைப் பிடிக்கிறது. சிலவற்றைத் திரும்பத் திரும்பப் படிக்கிறோம். இதெல்லாம் எல்லோரும் செய்வது. ஆனால் எழுதும் விருப்பம் உள்ளவர்கள், நாம் ஏன் ஒரு புத்தகத்தைத் திரும்பத் திரும்பப் படிக்கிறோம் என்று யோசிக்க வேண்டும். 1. அதன் கதை அல்லது கருப் பொருள் நமக்குப் பிடிக்கிறது 2. எழுதிய விதம் கவர்கிறது 3. நாம் எண்ணிப் பார்க்காத அர்த்தங்களை ஒவ்வொரு முறை வாசிக்கும்போதும் அப்படைப்பு தருகிறது… Read More »ரகசியப் புத்தகம்