Skip to content
Home » நாவல்

நாவல்

பாதி கிணறு

ஒரு நாவல் எழுத ஆரம்பித்தேன். முன்னூறு பக்கங்கள் தாண்டிவிட்டது. ஆனால் முடிக்க முடியவில்லை. ஒரு புத்தகம் எழுத ஆரம்பித்து பாதி எழுதிவிட்டேன். ஏனோ இழுத்துக்கொண்டே இருக்கிறது. முடிக்க வரமாட்டேனென்கிறது. கிடப்பில் போட்டதை மீண்டும் எடுத்து, தொடர வேண்டும். ஏனோ தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது. பிரமாதமான ஒரு யோசனை இருக்கிறது. உட்கார்ந்து எழுதத்தான் வேளை அமைவதில்லை. அநேகமாக ஒவ்வொரு நாளும் யாரோ ஒருவர் என்னிடம் இவற்றில் ஒன்றைச் சொல்கிறார். அல்லது இம்மாதிரி… Read More »பாதி கிணறு

புனைவு எழுத்து வகுப்பு – அறிவிப்பு

Bukpet-writeRoom வழங்கும் எழுத்துப் பயிற்சி வகுப்புகள் அக்டோபர் 2ம் தேதி இந்திய நேரம் மாலை 7 மணிக்குத் தொடங்குகின்றன. முதலில் புனைவு எழுத்து வகுப்பு ஆரம்பமாகிறது. அக்டோபர் 2-3 (சனி, ஞாயிறு) இரு தினங்களிலும் மாலை 7 மணிக்கு இந்த வகுப்புகள் நடக்கும். சிறுகதை, குறுங்கதை, நெடுங்கதை, குறுநாவல், நாவல் என எந்த வடிவத்தில் நீங்கள் எழுத விரும்பினாலும் புனைவெழுத்தின் அடிப்படைகளைத் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். எல்லாமே கதைதான், வாழ்க்கை… Read More »புனைவு எழுத்து வகுப்பு – அறிவிப்பு