Skip to content
Home » Blog

Blog

முதல் பாடம்

bukpet வழங்கும் WriteRoom எழுத்துப் பயிற்சிக் கூடத்துக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன். எழுத்தார்வம் ஒன்றைத் தவிர வேறு திறமையோ, அறிவோ, படிப்போ, பின்புலமோ இல்லாமல் திரிந்துகொண்டிருந்தவன் நான். என் பெரியப்பாவின் சிபாரிசால் எனக்கு 1989ம் ஆண்டு அமுதசுரபி மாத இதழில் வேலை கிடைத்தது. 400 ரூபாய் சம்பளம். அங்கே தட்டுத் தடுமாறி எழுதப் பழகிக்கொண்டிருந்தபோது எழுத்தாளர் ம.வே. சிவகுமாரின் தொடர்பும் நட்பும் தாம்பரம்-கடற்கரை ரயில் பயணத்தின்போது தற்செயலாக வாய்த்தது. சிவகுமார்தான்… Read More »முதல் பாடம்