Skip to content
Home » இலக்கணம்

இலக்கணம்

வாயைத் திறந்து படி

யாரையும் வெறுப்படையச் செய்வதற்காக யாரும் எழுதுவதில்லை. ஆனால் சிலருடைய எழுத்தைப் படிக்கவே முடியவில்லை; எரிச்சல் வருகிறது; எடுத்தவுடன் வைத்துவிடத் தோன்றுகிறது என்ற விமரிசனங்களை அவ்வப்போது பார்க்கிறோம். நம்மிடம் எழுதுவதற்கு விஷயம் இருக்கும். நிறையவே இருக்கும். ஊக்கமுடன் அமர்ந்து எழுதுவோம். எழுதியதை கவனமாகப் படித்துப் பார்த்துத் திருத்தங்கள் செய்வோம். மெருகேற்றுவோம். எல்லா அலங்காரங்களையும் செய்து முடித்த பிறகுதான் வெளியிடுவோம். இருப்பினும் சில சமயம் சரியான வரவேற்பு இல்லாமல் போகும். உடனே வாசகன்… Read More »வாயைத் திறந்து படி